Saturday, March 21, 2009

நாட்டு நெலமை....

முள்ளு முனையிலே
மூனு குளம் வெட்டிவெச்சோம்
ஒன்னு பாழு
ரெண்டுல தண்ணியே இல்ல....

அமைச்சர் ஐயாவுக்கு பத்து பர்சன்ட்
எம் எல் ஏ ஐயாவுக்கு ஏழு பர்சன்ட்
சத்தமா பேசுற ஐயாவுக்கு மூனு பர்சன்ட்
கொட்டி....

முள்ளு முனையிலே
மூனு குளம் வெட்டிவெச்சோம்
ஒன்னு பாழு
ரெண்டுல தண்ணியே இல்ல....


--ராஜகுமாரன்

No comments: